இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பினால், 2 கிலோ மீற்றர் உயரத்துக்கு நெருப்புக் குழம்பு வெளியேறியுள்ளது.

எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகையினால் அருகில் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பகுதி மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற மெராபி எரிமலை வெடிப்பில் ஏறக்குறைய 300 பேர் பலியாகியமை நினைவுகூரத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply