கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டார்

இன்று அதிகாலை கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply