யுக்திய நடவடிக்கையில் மேலும் 897 பேர் கைது!

யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

யுக்தியா நடவடிக்கை: 950 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 42…

சமூகவலைத்தளம் மூலம் போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை சமூகவலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய…

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகள் கைது!

கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகள்…

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

ஏழு பெரல்களில் 1,300 லீற்றர் எத்தனோல் கடத்தல் : ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் எகொட உயன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பிரதேசத்தில் ஏழு பெரல்களில் 1,300 லீற்றருக்கும் அதிகமான எத்தனோலை…

20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல்…

கையெழுத்தை இடுவதற்காக கையூட்டல் பெற்ற அதிகாரி கைது!

கையூட்டல் பெற்றுக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட தொழிற்சங்கம் ஒன்றின் செயலாளர் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ள தொழிற்சங்க…

வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்

யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள்…

வீடு புகுந்து திருடிய திருடன் 2 மணித்தியாலத்திற்குள் கைது..! யாழில் சம்பவம்

ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்….