பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (12) ஆரம்பமாகியுள்ளது.

கடந்த மே 26 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இன்று பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. .

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகும் வரையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply