பஹஜ் பெருநாள் திகதியை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

இன்றைய மஹ்ரிப் தொழுகையின் பின்னர், தலைப்பிறையை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவினால் கூட்டப்பட்டது.

இதன்போது, துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஏகமனதாக அறிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply