இலத்திரனியல் மயமாக்கப்பட்ட மின் கட்டண முறை!

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய 3 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை எதிர் வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த மின்கட்டண பட்டியலை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply