நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply