மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

160,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 70,000 மில்லியன் ரூபாயிற்கும் 182 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியனுக்கும், 364 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியனுக்குமான ஏலம் விடப்பட உள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply