அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிமூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாட்டிற்குள் அல்லது வெளிநாடுகளில் செலவிடுவதற்காக அரசாங்கம் அவர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையை வழங்கியுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply