அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, முதலாம் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவடையும் எனவும், இரண்டாவது தவணை எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.