நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சம் !

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிக்கலாக அமையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய பொருட்களை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வறட்சி காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால்,தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply