ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை ஓவிலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply