தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியில்…

மன்ன ரமேஷை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவு!

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று  காலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘மன்ன ரமேஷ்’ என அழைக்கப்படும் ரமேஷ் பிரியஜனக்கவை 72 மணிநேர தடுப்புக்காவலில்…

இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைப் பயணி ஒருவர் நாட்டிலிருந்து கடத்த முயன்ற இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் சென்னைக்கு விமானம் ஏறுவதற்காக…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் கைது!

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ​​டுபாய் கபில என்பவருக்கு  சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சுமார் 15 கோடி ரூபா…

குற்றப்புலனாய்வினர் போல் நடித்து பணமோசடி செய்த நால்வர் கைது!

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை  இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…

போலி கடவுச்சீட்டுடன் பாதாள உலக நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

160 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 160 மில்லியன் ரூபா  மதிப்புள்ள    ஹெராயின்…

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பெருந்தொகையான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 30 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற…

ஐஸ்போதைப்பொருளுடன் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் உட்பட 2 பேர் கைது!

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம்…

800கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட…