பல்கலைக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு புதிய நடைமுறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு நான்கு மாதம் கட்டாய சமுக சேவை வழங்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களை 4 மாதகால சமுக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply