பெண் பொலிஸாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்!

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில்,  வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply