வைத்தியர்  ருக்ஷான் பெல்லனவை  பதவியில் இருந்து நீக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! வைத்தியசாலை சிற்றூழியர்கள்!

அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பின் போது வைத்தியர்  ருக்ஷான் பெல்லன சிற்றூழியர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நேற்றையதினம் வைத்தியர்  ருக்ஷான் பெல்லனவை அவரது அலுவலகத்தில் வைத்து பலவந்தமாகத் தடுத்து வைத்திருந்தனர்.

சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் அவர் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டுடன் அவர்  அலுவலகத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply