ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இலங்கை தமிழர்!

பிரான்ஸ் முழுவதும் பயணிக்கும் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் பாக்கியம் இலங்கை தமிழரான தர்ஷன் செல்வராஜாவுக்கு கிடைத்தது.

இவர் பிரெஞ்சு கலாச்சார பாரம்பரியமாக கருதப்படும் பாண் உற்பத்தி செய்யும் பிரான்சில் சிறந்த பேக்கராக தர்ஷன் கருதப்படுகிறார்.

அதன் காரணமாக பிரான்ஸ் அதிபருக்கு பாண் உற்பத்திப் பொருட்கள் வழங்கும் ஒப்பந்தமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஒலிம்பிக் சுடரை ஏற்றிச் செல்லும் அதிர்ஷ்டத்தைப் பெற்ற தர்ஷன் செல்வராஜா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சுடரை ஏற்றிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply