சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் திலகரத்ன டில்ஷானும் இணைந்தார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துகொண்டார் என்று அக்கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply