ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்! சஜித் தெரிவிப்பு!

டீல் போடும் அரசியலுக்கு அடிபணியாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர்…

சஜித் அணியினரை நேரில் சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் !

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்றுப் பிற்கபல்…

சஜித் – அனுர விவாதத்திற்கு ஏற்பாடு செய்து தரத் தயார்! சட்ட மாணவர் சங்கம் தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தேச விவாதத்தை சட்டக் கல்லூரி வளாகத்தில்…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு…

நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கிய சஜித்!

சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது, என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்…

மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?

பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…

டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர்…

சஜித்துக்கு இடையூறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்! கிரியெல்ல கோரிக்கை !

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை…

நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் சதித்திட்டம் – இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடைவிதிக்கும் அபாயம்!

இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய…