அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின்படி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

15 அமைச்சுக்கள் அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply