தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள்…

பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ச!

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த…

சுயாதீன வேட்பாளராகும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி சார்பில் இவ்வாறு…

தேர்தல் சட்டத்தை மீறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

இலங்கை ஜனாதிபதியின் தீர்மானங்கள், செயற்பாடுகள் மற்றும் செய்தி அறிவிப்புகளை அறிவிக்கும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுப் பிரசாரங்களை அறிவித்தால், அது தேர்தல்…