தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு!

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், வெற்றிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை முடிக்க போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply