
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.