சி.ஐ.டியில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply