சி.ஐ.டி.யில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply