புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை திகதி அறிவிப்பு!

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில்நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply