கொழும்பு பேராயர் வத்திக்கானுக்கு பயணம்!

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பேராயர் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புனித பாப்பரசரின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply