வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது!

வல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் 322 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் இருந்து இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply