ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவித்தல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறமாட்டாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply