பிற்பகல் 2 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று (06) மதியம் 02 மணி வரையான நிலவரப்படி தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 45% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 54%
இரத்தினபுரி – 50%
வவுனியா – 49%
அம்பாறை – 48%
பதுளை – 48%
மாத்தறை – 45%
கேகாலை – 45%
களுத்துறை – 45%
பொலன்னறுவை – 45%
மொனராகலை – 43%
அம்பாந்தோட்டை – 42%
புத்தளம் – 40%
அநுராதபுரம் – 40%
கொழும்பு -40%
கிளிநொச்சி – 39%
கம்பஹா – 36%
யாழ்ப்பாணம் – 34%

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply