
வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சிகாவத்தை – அபேசிங்க ராமய சைகோஜி முன்பள்ளியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்குப்பதிவை மேற்கொண்டார்.