
மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.