சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு!

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலமானது கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது.

அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply