தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், கஞ்சி வழங்கல் நிகழ்வும் நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply