வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரின் ஏற்பாட்டில், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அவர்களது கட்சியின் அலுவலகத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) மதியம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply