விசாரணைக்கு அழைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் மே 19ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply