முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply