கண்டி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க எம். ஹேரத் தனது 73ஆவது வயதில் காலமானார்.
நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
