யாழ் இந்து மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு!

யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் நால்வர் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு, பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இந்த நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply