தங்காலையில் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள் மீட்பு!

கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மற்ரட்டுள்ளனர்.

தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நுவரெலியாவில் செயற்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக இந்த இரசாயண தொகுதிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply