நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி,

கொழும்பு மாவட்டம்:
– சீதாவக்க
களுத்துறை மாவட்டம்:
– இங்கிரிய
– ஹொரணை
கேகாலை மாவட்டம்:
– தெஹியோவிட்ட
நுவரெலியா மாவட்டம்:
– கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
– இரத்தினபுரி

ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply