முப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

பொது பாதுகாப்பைப் பேணும் பொருட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்றைய (25) நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் தொடர்பிலான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர் 27ஆம் திகதிக்கு முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply