கடலில், மிதந்து வந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகள்!

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply