சீரற்ற வானிலையால் கொழும்பின் பல பகுதிகளில் பாதிப்பு!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் கொழும்பின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சில வீதிகளில் மரங்கள் விழுந்துள்ளதுடன், நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது தடைப்பட்டுள்ள வீதிகள் பின்வருமாறு:

பிரேமசிறி கேமதாச மாவத்தையில் லயனல் திரையரங்கம் அருகிலும், கெப்பெட்டிப்பொல மாவத்தையிலும்

தேசிய வைத்தியசாலை 4ஆம் இலக்க வாயில் அருகிலும்

எல்விட்டிகல மாவத்தை

இராணி வீதிச் சந்தி

கொட்டாஞ்சேனை ஆர்மர் பார்பர் சந்தி, விகாரை அருகில்

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply