நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
