மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தம்- அமைச்சரவை அங்கீகாரம்!

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply