நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள்!

நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply