ஜனாதிபதி அநுர – இந்திய பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply