இன்று முதல் அதிகரிக்கப்படும் முட்டையின் விலை!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டையின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை விநியோகம் உட்பட தொழில்துறையில் உள்ள பல…
சந்தேகநபரால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்தார்!
மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…
மீகொடையில் காசாளரை தாக்கிவிட்டு திருடர்கள் தப்பியோட்டம்!
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்று நேற்று இரவு பெண் ஒருவரை துப்பாக்கிப் பிரயோகம் செய்து காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்…
58 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்துடன் துப்பரவு பணியாளர் கைது!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனியார் துப்பரவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரால் விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட சுமார் ரூபா 58 மில்லியன் ரூபா…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் நாயகம் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின்…
இலங்கை போக்குவரத்து சபையில் இணைக்கப்பட்ட மேலும் 200 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள்!
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிகள் பேருந்து சேவைகளுடன் 200 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தை…
தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது!
மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்…
வாடகை காரை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கார் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…
பௌத்த பிக்கு கொலை வழக்கில் ஐந்தாவது சந்தேக நபர் கைது!
கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….
யாழ்ப்பாணத்தில் அலைமோதியமக்கள் கூட்டம்!
மூத்த இந்தியப் பின்னணிப் பாடகரும் திரைப்பட இசையமைப்பாளருமான ஹரிஹரனால் நேற்று இரவு யாழ்ப்பாணம் முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பலத்த ரசிகர்களுடன் ஆரவாரம் செய்ததையடுத்து யாழ்ப்பாணப்…
