யுக்திய நடவடிக்கையில் மேலும் 663 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 663 சந்தேக நபர்கள்…

யாழில் தரமற்ற உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதேவேளை, பண்டத்தரிப்பு…

அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த…

வெதுப்பகங்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் நுகர்வோர்…

பல்கலைக்கழக பேராசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் மருத்துவபீட பேராசிரியர்களுக்கான வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களால்…

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி!

தீர்மானிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த ஆண்டில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி…

நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரப்படும்!

அஸ்வெசுமா நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்திற்கான மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயனாளிகளைத்…

ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய…

குடும்பத்தகராறில் கணவனால் மனைவி கொலை!

கணவனால் மனைவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் மூதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பட்டியலில் இணைப்பு!

நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் முன்னர் பகிரப்பட்டிருந்த 42,000 க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள்…